Tuesday, 23 October 2012

திருப்பூர் மாவட்டம் பஞ்சலிங்க அருவி.

உடுமலை:
 திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை, மீன் காட்சியகம் ஆகியவை உள்ளன. இவற்றை காண தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள்.
Tag:பஞ்சலிங்க அருவி.

No comments:

Post a Comment